என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜாஅண்ணாமலைபுரத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்5 Dec 2019 9:01 AM GMT (Updated: 5 Dec 2019 9:01 AM GMT)
சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் வெளிநாட்டு டாலர் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
ராஜாஅண்ணாமலைபுரம் கேசவ பெருமாள் புரம் சென்ட்ரல் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் ரவீந்திரன். ஜவுளிக்கடை அதிபர்.
இவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணம், 1100 அமெரிக்க டாலர் மற்றும் வைர கம்மல்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் பணம் மற்றும் டாலர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜவுளிக்கடை அதிபர் ரவீந்திரனின் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களே அமெரிக்க டாலர் மற்றும் பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜாஅண்ணாமலைபுரம் கேசவ பெருமாள் புரம் சென்ட்ரல் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் ரவீந்திரன். ஜவுளிக்கடை அதிபர்.
இவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணம், 1100 அமெரிக்க டாலர் மற்றும் வைர கம்மல்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் பணம் மற்றும் டாலர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜவுளிக்கடை அதிபர் ரவீந்திரனின் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களே அமெரிக்க டாலர் மற்றும் பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X