என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூர் அருகே ஆட்டோ திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்29 Nov 2019 7:24 AM GMT (Updated: 29 Nov 2019 7:24 AM GMT)
மீஞ்சூர் அருகே ஆட்டோ திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீஞ்சூர்:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகவத்சிங் நகரை சேர்ந்தவர் அசோக் குமார்.
நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோ திருடு போனது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் எண்ணுரை சேர்ந்த செய்யது ( 28) தண்டையார்பேட்டை சேர்ந்த நாகராஜ்( 29) ஆகியோர் ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகவத்சிங் நகரை சேர்ந்தவர் அசோக் குமார்.
நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோ திருடு போனது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் எண்ணுரை சேர்ந்த செய்யது ( 28) தண்டையார்பேட்டை சேர்ந்த நாகராஜ்( 29) ஆகியோர் ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X