என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை - 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்19 Nov 2019 12:10 PM GMT (Updated: 19 Nov 2019 12:10 PM GMT)
திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆண்டிப்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் சிலர் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அப் பகுதியில் 4 வாலிபர்கள் நின்று கொண்டு அந்த பகுதி வழியாக வரும் பனியன் தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மற்ற 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ. 3 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேரிடம் விசாரித்த போது அவர்கள் மதுரையை சேர்ந்த முருகன் (32), திருப்பூர் கருவம்பாளையம் செந்தில்குமார் (23) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.
திருப்பூர் ஆண்டிப்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் சிலர் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அப் பகுதியில் 4 வாலிபர்கள் நின்று கொண்டு அந்த பகுதி வழியாக வரும் பனியன் தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மற்ற 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ. 3 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேரிடம் விசாரித்த போது அவர்கள் மதுரையை சேர்ந்த முருகன் (32), திருப்பூர் கருவம்பாளையம் செந்தில்குமார் (23) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X