என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியை மிரட்டுவதற்காக ஆசிட் குடித்த பைனான்சியர் பலி
Byமாலை மலர்14 Nov 2019 12:03 PM GMT (Updated: 14 Nov 2019 12:03 PM GMT)
கோவை போத்தனூர் அருகே மனைவியை மிரட்டுவதற்காக ஆசிட் குடித்த பைனான்சியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை போத்தனூர் அருகே உள்ள நாச்சிமுத்து வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). பைனான்சியர்.
இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக கனகராஜ் சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த கனகராஜ் குடிபழக்கத்துக்கு அடிமையானார்.
சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் தனது மனைவியை மிரட்டுவத்ற்காக கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை போத்தனூர் அருகே உள்ள நாச்சிமுத்து வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). பைனான்சியர்.
இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக கனகராஜ் சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த கனகராஜ் குடிபழக்கத்துக்கு அடிமையானார்.
சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் தனது மனைவியை மிரட்டுவத்ற்காக கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X