என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது
Byமாலை மலர்13 Nov 2019 6:14 PM GMT (Updated: 13 Nov 2019 6:14 PM GMT)
பஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. தென்னங்கன்று வியாபாரி. இவருடைய மனைவி முனியம்மாள். சம்பவத்தன்று கணவனும், மனைவியும் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சுப்பிரமணி வீட்டுக்குள் புகுந்து நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இதுபற்றி பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரியை சேர்ந்த ரிஸ்வான் (வயது 29), அவருடைய மனைவி ரேஷ்மா (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நகைகள் மீட்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. தென்னங்கன்று வியாபாரி. இவருடைய மனைவி முனியம்மாள். சம்பவத்தன்று கணவனும், மனைவியும் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சுப்பிரமணி வீட்டுக்குள் புகுந்து நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இதுபற்றி பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரியை சேர்ந்த ரிஸ்வான் (வயது 29), அவருடைய மனைவி ரேஷ்மா (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நகைகள் மீட்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X