என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே பொதுப்பாதை பிரச்சினையில் இரு தரப்பினர் மோதல்
Byமாலை மலர்12 Nov 2019 9:03 AM GMT (Updated: 12 Nov 2019 9:03 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே பொதுப்பாதை பிரச்சினையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அரப்படிதேவன் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது51). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னவீரன் (43) என்பவருக்கும் பொதுப்பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு குடும்பத்தினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். சின்னவீரன், அவரது மனைவி செல்வராணி, மகள் சாக்ஷி ஆகியோர் தாக்கியதில் ராமரின் மனைவி பாக்கியம் படுகாயம் அடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக க.விலக்கு போலீஸ் நிலையத்தில் பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் சின்னவீரனை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராமர் குடும்பத்தினர் தாக்கியதாக சாக்ஷி புகார் அளித்தார். அதன்பேரில் ராமர் மற்றும் அவரது மகன் அழகரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X