என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்குன்றத்தில் குண்டர் சட்டத்தில் 5 ரவுடிகள் கைது
Byமாலை மலர்12 Nov 2019 6:50 AM GMT (Updated: 12 Nov 2019 6:50 AM GMT)
செங்குன்றத்தில் குண்டர் சட்டத்தில் 5 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம், நவ. 12-
செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பால கணேஷ் நகரைச் சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் முத்து சரவணன். இவர்கள் இருவரும் ரவுடி கள். இவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
செங்குன்றம் பகுதியில் நடந்த 5 கொலை வழக்குக ளில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி சேது மற்றும் இவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் முத்துசரவணன் அவரது கோஷ்டியைச் சேர்ந்த ரவுடிகள் பசுபதி, மலர்வாணன், ஸ்ரீதர், ரமேஷ் உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X