என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். நகரில் சூதாட்டம்- 5 பேர் கைது
Byமாலை மலர்10 Nov 2019 9:31 AM GMT (Updated: 10 Nov 2019 9:31 AM GMT)
எம்.ஜி.ஆர். நகரில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று நள்ளிரவு அண்ணா குடியிருப்பு 1-வது தெருவில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கன்னியப்பன், சிவகுமார், சேதுபதி, மகேந்திரா, இளவரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 9 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X