என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி: கணவன்-மனைவி தலைமறைவு
Byமாலை மலர்7 Nov 2019 8:00 AM GMT (Updated: 7 Nov 2019 8:00 AM GMT)
தண்டையார்பேட்டையில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி தலைமறைவான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பொதுடில்லி வெங்கடேசுவரன். இவரது மனைவி பொது அருணாஜோதி. இவர்கள் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது உறவினரின் ரெயில்வே வேலைக்காக இவர்களிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.9 லட்சம் கொடுத்தார்.
ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களது நிறுவன மேலாளர் பாபுஷியாம் என்பவரும் மாயமாகிவிட்டார். இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பொதுடில்லி வெங்கடேசுவரன். இவரது மனைவி பொது அருணாஜோதி. இவர்கள் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது உறவினரின் ரெயில்வே வேலைக்காக இவர்களிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.9 லட்சம் கொடுத்தார்.
ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களது நிறுவன மேலாளர் பாபுஷியாம் என்பவரும் மாயமாகிவிட்டார். இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X