என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம்
Byமாலை மலர்4 Nov 2019 3:09 PM GMT (Updated: 4 Nov 2019 3:09 PM GMT)
மாரண்ட அள்ளி காவல் நிலையத்தில் விபத்து வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றியுள்ள பகுதியில் புதர்மட்டி கிடப்பதால் அதிக அளவிலான கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்ட அள்ளி காவல் நிலையத்தில் விபத்து வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் வளாக சுற்றுப்பகுதியில் புதர்மட்டி கிடப்பதால் அதிக அளவிலான கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.
மாரண்டஅள்ளி பகுதியில் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மர்மகாய்ச்சல், வாந்தி, பேதி மற்றும் சிக்கன்குன்னிய, மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இத்தகையவாறு வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை வருத்தம் அடைய வைக்கிறது.
எனவே, காவல் நிலையத்தில் உள்ள பழைய டயர், விபத்து வாகனம் போன்றவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கல் உற்பத்தியாகாத வண்ணம் தூய்மையாக வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X