என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளி பகுதியில் மிதமான மழை
Byமாலை மலர்29 Oct 2019 2:50 PM GMT (Updated: 29 Oct 2019 2:50 PM GMT)
புதிய காற்றழுத்த காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று போச்சம்பள்ளி பகுதியில் மிதமான மழை பெய்தது.
போச்சம்பள்ளி:
புதிய காற்றழுத்த காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, அகரம் பாரூர், உள்ளிட்ட பல பகுதிளில் மிதமான மழை பெய்தது.
சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தப்படியே நடந்து சென்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி நகர பகுதியிலும் காலை முதல் சாரல் மழை பெய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X