என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒத்தக்கடை அருகே வலிப்பு நோயாளி ஆற்றில் மூழ்கி பலி
Byமாலை மலர்29 Oct 2019 10:09 AM GMT (Updated: 29 Oct 2019 10:09 AM GMT)
ஒத்தக்கடை அருகே வலிப்பு நோயாளி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரையை அடுத்த ஒத்தக்கடை அருகேயுள்ள சடச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கண்ணன் நேற்று மாலை நரசிங்கம் ஆற்றுக்கு சென்றார். அங்கு குளித்து கொண்டு இருந்தபோது அவருக்கு வலிப்பு வந்தது. இதனால் ஆற்றுக்குள் விழுந்த கண்ணன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X