என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஊழியர் பலி ஊழியர் பலி](https://img.maalaimalar.com/Articles/2019/Oct/201910291440004721_electric-attack-worker-death-near-Tanjore_SECVPF.gif)
X
ஊழியர் பலி
கும்பகோணம் அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி
By
மாலை மலர்29 Oct 2019 9:10 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கும்பகோணம் அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காளிவட்ட தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது 48), இவர் மின்சார துறையில் திருப்பனந்தாள் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் குமரன் தனது வீட்டில் போர்வையை துவைத்தார். பின்னர் அதை காய வைப்பதற்காக அங்கிருந்த கம்பியில் போட்டார். அப்போது கம்பியில் பாய்ந்திருந்த மின்சாரம் திடீரென குமரன் மீது பாய்ந்தது. இதில் குமரன் காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காளிவட்ட தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது 48), இவர் மின்சார துறையில் திருப்பனந்தாள் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் குமரன் தனது வீட்டில் போர்வையை துவைத்தார். பின்னர் அதை காய வைப்பதற்காக அங்கிருந்த கம்பியில் போட்டார். அப்போது கம்பியில் பாய்ந்திருந்த மின்சாரம் திடீரென குமரன் மீது பாய்ந்தது. இதில் குமரன் காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)