என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிகில் படத்தின் வியாபாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்ட சதி- கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பேட்டி
Byமாலை மலர்25 Oct 2019 8:01 AM GMT (Updated: 25 Oct 2019 8:01 AM GMT)
பிகில் படத்தின் வியாபாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்ட சதி என்று கிருஷ்ணகிரியில் நடந்த கலவரம் குறித்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி:
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா இன்று கிருஷ்ணகிரிக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி வெளியிட 5 மணிக்கு தான் அரசு அனுமதி அளித்தது. ஆனால் ரசிகர்கள் நள்ளிரவிலேயே தியேட்டருக்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சம்பவ இடத்தில் சிக்னல்கள், பேரிகார்டர், சி.சி.டி.வி. கேமராக்களை ரசிகர்கள் உடைத்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி பகுதி மிகவும் அமைதியான ஏரியா, ஆனால் ரசிகர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது படத்தின் வியாபாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்ட சதி போன்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் ரசிகர்கள் போர்வையில் மர்ம நபர்கள் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளனரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா இன்று கிருஷ்ணகிரிக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி வெளியிட 5 மணிக்கு தான் அரசு அனுமதி அளித்தது. ஆனால் ரசிகர்கள் நள்ளிரவிலேயே தியேட்டருக்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சம்பவ இடத்தில் சிக்னல்கள், பேரிகார்டர், சி.சி.டி.வி. கேமராக்களை ரசிகர்கள் உடைத்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி பகுதி மிகவும் அமைதியான ஏரியா, ஆனால் ரசிகர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது படத்தின் வியாபாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்ட சதி போன்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் ரசிகர்கள் போர்வையில் மர்ம நபர்கள் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளனரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X