என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி பண்டிகை அன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை
Byமாலை மலர்22 Oct 2019 3:23 AM GMT (Updated: 22 Oct 2019 3:23 AM GMT)
தீபாவளி பண்டிகை அன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இயங்கி வரும் 2 ஆயிரத்து 500 காய்கறி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என காய்கறி மார்க்கெட் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இயங்கி வரும் 2 ஆயிரத்து 500 காய்கறி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
ஆனால் அன்றைய தினம் மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அங்காடி விற்பனை குழு உறுப்பினர் பழக்கடை ஜெயராமன் கூறினார்.
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இயங்கி வரும் 2 ஆயிரத்து 500 காய்கறி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
ஆனால் அன்றைய தினம் மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அங்காடி விற்பனை குழு உறுப்பினர் பழக்கடை ஜெயராமன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X