என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீமான் கருத்து அநாகரீகமானது- கனிமொழி எம்.பி. பேட்டி
Byமாலை மலர்19 Oct 2019 6:31 AM GMT (Updated: 19 Oct 2019 6:31 AM GMT)
ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரீகமானது என திமுக எம்பி கனிமொழி கூறினார்.
சென்னை:
திமுக எம்பி கனிமொழி செர்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் ராஜீவ் கொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கனிமொழி பதிலளிக்கையில், ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரிகமானது, என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று விக்கிரவாண்டி பிரச்சார கூட்டத்தில் சீமான் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீமான் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X