என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மன் கோவிலில் நகை கொள்ளை
Byமாலை மலர்8 Oct 2019 6:37 AM GMT (Updated: 8 Oct 2019 6:37 AM GMT)
அம்மன் கோவிலில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த பட்டாபிராம் சாஸ்திரி நகர் காந்தி தெருவில் வசிப்பவர் ஸ்ரீதரன். இவர் 20 ஆண்டுகளாக தனது வீட்டிற்கு அருகிலேயே ஓம் சிவசக்தி கருமாரி அம்மன் கோயில் வைத்து பூஜை செய்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். நேற்று முன்தினம் காலை ஆட்டோவில் கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அவர்கள் சென்ற பிறகு ஸ்ரீதரன் கோயிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அம்மன் சிலையில் இருந்த 2 சவரன் செயின் திருடப்பட்டது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X