என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாத்தூர் பகுதியில் 9-ந்தேதி மின்தடை
Byமாலை மலர்6 Oct 2019 5:10 PM GMT (Updated: 6 Oct 2019 5:10 PM GMT)
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் 9ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் துணை மின்நிலை யத்தில் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 9-ந்தேதி (புதன் கிழமை) மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
எனவே அன்றைய தினம் மாத்தூர், குமாரமங்கலம், ஆவூர், ஆம்பூர்பட்டி, புதுப் பட்டி, நால்ரோடு, செங்களாகுடி, குண்டூர் பர்மா காலனி, குளவாய்பட்டி, துரைக்குடி, முள்ளிப்பட்டி, திருமலை சமுத் திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X