என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தவளக்குப்பம் அருகே தாய் இறந்த வேதனையில் வாலிபர் தற்கொலை
பாகூர்:
தவளக்குப்பம் அருகே தானம்பாளையம் குபேர் நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் அப்பு என்ற பிரபாகரன் (வயது25), கட்டிட தொழிலாளி. இவருக்கு சரண்யா (27) என்ற அக்காவும், ஒரு தம்பியும் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரபாகரனின் தாய் புற்றுநோய் காரணமாக இறந்து போனார். தாய் இறந்த சோகத்தில் பிரபாகரன் இருந்து வந்தார். மேலும் திருமணமாகாத தனது அக்காளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்க போகிறோம் என்ற கவலையுடன் இருந்து வந்தார். இதனால் யாருடனும் பிரபாகரன் சரியாக பேசுவது இல்லை.
இந்த நிைலியல் திடீரென தற்கொலை முடிவை கையில் எடுத்த பிரபாகரன் நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது அக்காள் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்