என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 8 பவுன் நகையுடன் கைப்பை மாயம்
Byமாலை மலர்17 Sep 2019 8:18 AM GMT (Updated: 17 Sep 2019 8:18 AM GMT)
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 8 பவுன் நகையுடன் கைப்பை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலபிரசாத் இவரது மனைவி கவிதா (40). இவர் சென்னை கீழ்பாக்கத்தில் வசித்து வரும் தந்தையை பார்ப்பதற்காக பெங்களூரில் இருந்து இன்று காலை 6 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.
அப்போது கவிதா தனது இருக்கையின் மேல் வைத்து இருந்த கைப் பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். 8 பவுன் நகையுடன் கைப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X