என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ‘ஸ்டிரைக்’
Byமாலை மலர்16 Sep 2019 6:20 AM GMT (Updated: 16 Sep 2019 6:20 AM GMT)
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர்:
கண்டெய்னர் லாரியில் அதிக எடை கொண்ட சரக்கு பெட்டகம் ஏற்ற மாட்டோம். ஒரு கண்டெய்னர் லாரியில் ஒரு சரக்கு பெட்டகம் மட்டுமே ஏற்றுவோம். அதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் சென்னை, எண்ணூர் துறைமுக தலைவரிடமும், சரக்கு கையாளும் சரக்கு பெட்டக நிறுவனத்திடமும் கோரிக்கை அளித்தனர்
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த அழைக்கவில்லை. இதையடுத்து 12 சங்கங்களை சேர்ந்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 10,000 கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவுச் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன. கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
கண்டெய்னர் லாரியில் அதிக எடை கொண்ட சரக்கு பெட்டகம் ஏற்ற மாட்டோம். ஒரு கண்டெய்னர் லாரியில் ஒரு சரக்கு பெட்டகம் மட்டுமே ஏற்றுவோம். அதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் சென்னை, எண்ணூர் துறைமுக தலைவரிடமும், சரக்கு கையாளும் சரக்கு பெட்டக நிறுவனத்திடமும் கோரிக்கை அளித்தனர்
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த அழைக்கவில்லை. இதையடுத்து 12 சங்கங்களை சேர்ந்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 10,000 கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவுச் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன. கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X