search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    பெரம்பலூர் பேரளியில் நாளை மின்தடை

    பெரம்பலூர் பேரளியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9.45 மணி முதல் முடியும் வரை மின்விநியோம் இருக்காது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளிதுணை மின் நிலையத்தில் நாளை (5ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், 

    பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×