என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரவாயல் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்4 Sep 2019 6:49 AM GMT (Updated: 4 Sep 2019 6:49 AM GMT)
மதுரவாயல் வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இன்று அதிகாலை 3 மணி அளவில் இவருடைய வீட்டிற்குள் 2 பேர் புகுந்து அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன், டேப்லட் ஆகியவற்றை திருடினர். சத்தம் கேட்டு கண் விழித்த வெங்கடேஷ் கூச்சலிட்டார். அதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வானகரம் கந்தசாமி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (24) போரூர் சின்ன பனிச்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற மொட்ட மணி (23) ஆகியோர் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து டேப்லட், செல்போன் பறி முதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X