என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லாவி அருகே ஓய்வு பெற்ற மில் தொழிலாளி விபத்தில் பலி
Byமாலை மலர்2 Sep 2019 4:06 PM GMT (Updated: 2 Sep 2019 4:06 PM GMT)
கல்லாவி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சிவநாதன் (வயது 60), ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X