என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிபட்டணம் அருகே மகனுடன் தகராறு: மனமுடைந்த தாய் தற்கொலை
Byமாலை மலர்27 Aug 2019 1:01 PM GMT (Updated: 27 Aug 2019 1:01 PM GMT)
காவேரிபட்டணம் அருகே மகனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், எர்ரஹள்ளி அருகே கவுண்டர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மனைவி முனியம்மாள் (58).
கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது மகனுக்கும் நேற்றைய முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முனியம்மாளின் மகன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட முனியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவேரிபட்டணம் போலீசார் முனியம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X