என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க நிறுவனம் நடத்திய போட்டியில் வென்று நாசா செல்லும் தமிழக மாணவி
Byமாலை மலர்27 Aug 2019 11:51 AM GMT (Updated: 27 Aug 2019 1:16 PM GMT)
அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் நடத்திய அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி நாசாவுக்கு செல்ல உள்ளார்.
சென்னை:
அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டி நடத்தியது. இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் நாசாவுக்கு செல்ல உள்ளனர்.
இந்தப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தான்யா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவி புஜிதா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஷர்மா ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், இவர்கள் நாசாவுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் அக்டோபரில் நாசா செல்ல உள்ளனர்.
இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான அறிவியல் போட்டியை நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X