என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளர்கள் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
Byமாலை மலர்19 Aug 2019 9:18 AM GMT (Updated: 19 Aug 2019 9:18 AM GMT)
பணி நீக்கத்தை திரும்ப பெறக்கோரி4 தொழிலாளர்கள் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் தனியார் இரும்பு உருக்காலை உள்ளது.
இங்கு ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவற்றை வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று தொழிலாளர்களில் 4 பேர் அங்குள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று பணி நீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்களை கீழே இறங்கி வருமாறு கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி.யும், கவரப்பேட்டை காவல்துறையினரும், பொன்னேரி வட்டாட்சியர் வில்சனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் தனியார் இரும்பு உருக்காலை உள்ளது.
இங்கு ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவற்றை வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று தொழிலாளர்களில் 4 பேர் அங்குள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று பணி நீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்களை கீழே இறங்கி வருமாறு கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி.யும், கவரப்பேட்டை காவல்துறையினரும், பொன்னேரி வட்டாட்சியர் வில்சனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X