என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேரன்மாதேவி பகுதியில் 17-ந் தேதி மின்தடை
Byமாலை மலர்15 Aug 2019 11:46 AM GMT (Updated: 15 Aug 2019 11:46 AM GMT)
சேரன்மாதேவி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் 17-ந் தேதி மின்வினியோகம் இருக்காது.
சேரன்மாதேவி:
மேலக்கல்லூர், கரிசல்பட்டி, சேரன்மாதேவி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 17ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே இங்கு இருந்து மின்வினியோகம் பெறும் மேலக்கல்லூர், சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், சடைய மான்குளம், வெங்கட் ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, கீழஉப்பூரணி, சேரன்மாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச் செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரி சூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு அன்றையதினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படும் என கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற் பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X