search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோவை அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

    கோவை அருகே ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவை மதுக்கரை-எட்டிமடை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் துண்டான நிலையில் கிடந்தார்.

    இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×