என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் -மொபட் மோதல்: ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் பலி
Byமாலை மலர்18 July 2019 11:00 AM GMT (Updated: 18 July 2019 11:00 AM GMT)
கொழிஞ்சாம்பாறையில் மோட்டார் சைக்கிள் -மொபட் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:
கோவை நரசிம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (64) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X