என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகளை பார்க்க அனுமதி மறுப்பு - வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்12 July 2019 11:50 AM GMT (Updated: 12 July 2019 11:50 AM GMT)
சோழவந்தான் அருகே மகளை பார்க்க அனுமதி மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோழவந்தான்:
சோழவந்தானை அடுத்த பெரிய இரும்பாடி மாயாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோனை (வயது 28). இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.
இந்த நிலையில் சோனைக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே சோனை நேற்று மனைவி, மகளை பார்ப்பதற்காக மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு மகளை காட்ட மனைவி மறுத்து விட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சோணை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சோழவந்தானை அடுத்த பெரிய இரும்பாடி மாயாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோனை (வயது 28). இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.
இந்த நிலையில் சோனைக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே சோனை நேற்று மனைவி, மகளை பார்ப்பதற்காக மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு மகளை காட்ட மனைவி மறுத்து விட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சோணை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X