என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்களமேடு அருகே மணல் கடத்திய 5 பேர் கைது
Byமாலை மலர்10 July 2019 5:42 PM GMT (Updated: 10 July 2019 5:42 PM GMT)
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அனுமதியின்றி மணல் கடத்தில் லாரியை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அகரம்சீகூர் வெள்ளாற்று பகுதியில் சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அதிகாரி மனோகரன் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார், அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த பாலுசாமி(வயது 51), ரமேஷ்(40), சக்திவேல்(21), ஜெகநாதன்(30), ரெட்டிக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சீமான்(30) ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இதில் பாலுசாமி முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X