என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் செய்வதாக கூறி காதலியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
Byமாலை மலர்6 July 2019 9:14 AM GMT (Updated: 6 July 2019 9:14 AM GMT)
திருமணம் செய்வதாக கூறி காதலியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மேலூரையடுத்த பனங்காடியைச் சேர்ந்த செல்வம் மகள் பாண்டிச்செல்வி (வயது 19). இவர் அதே பகுதியில் வசிக்கும் அழகு என்பவரின் மகன் கார்த் திக்கை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாண்டி செல்வியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதில் பாண்டி செல்வி கர்ப்பமானார். ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
எனவே பாண்டிசெல்வி இது தொடர்பாக மேலூர் அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர் மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X