என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே 11-ம்வகுப்பு மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்
Byமாலை மலர்17 Jun 2019 2:19 PM GMT (Updated: 17 Jun 2019 2:19 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே 11-ம்வகுப்பு மாணவியை வாலிபர் திருமணம் செய்ய கடத்தி சென்று உள்ளார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரப்பம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவரை அவரது தாயார் ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்க்க கடந்த 12-ம் தேதி பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இவரது தாயார் பள்ளியின் உள்ளே இருந்தபோது, அந்த மாணவியை திடீரென காணவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அக்கம்பக்கம் விசாரித்ததில், மாணவியை அதேபகுதியில் உள்ள பாலிநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெமினி என்பவரது மகன் பிரசாந்த் (வயது 19) என்பவர் திருமணம் செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X