என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் - தந்தை, மகன் கைது
Byமாலை மலர்12 Jun 2019 11:51 AM GMT (Updated: 12 Jun 2019 11:51 AM GMT)
திருவள்ளூர் பஜார் விதியில் உள்ள ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பஜார் வீதியில் அசைவ ஓட்டல் நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன். இந்த ஓட்டலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் கவின்குமாருக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஓட்டலில் திடீர் ஆய்வு செய்தனர். இதற்கு ஓட்டல் உரிமையாளர் ராமகிருஷ்ணன், அவரது மகன் சத்யநாராயணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சுந்தர மூர்த்தியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் சுந்தர மூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம கிருஷ்ணன், அவரது மகன் சத்யநாராயணன் ஆகியோரை கைது செய்தனர்.
திருவள்ளூர் பஜார் வீதியில் அசைவ ஓட்டல் நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன். இந்த ஓட்டலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் கவின்குமாருக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஓட்டலில் திடீர் ஆய்வு செய்தனர். இதற்கு ஓட்டல் உரிமையாளர் ராமகிருஷ்ணன், அவரது மகன் சத்யநாராயணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சுந்தர மூர்த்தியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் சுந்தர மூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம கிருஷ்ணன், அவரது மகன் சத்யநாராயணன் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X