என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் அரசு பஸ் மோதி பெண் பலி
Byமாலை மலர்8 May 2019 10:05 AM GMT (Updated: 8 May 2019 10:05 AM GMT)
திருப்பூரில் கணவன் கண் முன்னே அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நல்லூர் அடுத்த நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மனைவி ராம்சீனா(24). சம்பவத்தன்று மாலை கணவன்-மனைவி இருவரும் மேட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி சென்று கொணடிருந்தனர்.
காங்கேயம் ரோடு புதுப்பாளையம் அருகே சென்ற போது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ராம்சீனா பஸ்சில் சிக்கி கொண்டார். அமானுல்லா அதிர்ஷ்டவசமாக தப்பினார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ராம்சீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் சக்திகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் நல்லூர் அடுத்த நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மனைவி ராம்சீனா(24). சம்பவத்தன்று மாலை கணவன்-மனைவி இருவரும் மேட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி சென்று கொணடிருந்தனர்.
காங்கேயம் ரோடு புதுப்பாளையம் அருகே சென்ற போது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ராம்சீனா பஸ்சில் சிக்கி கொண்டார். அமானுல்லா அதிர்ஷ்டவசமாக தப்பினார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ராம்சீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் சக்திகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X