என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்30 Jan 2019 6:24 AM GMT (Updated: 30 Jan 2019 6:24 AM GMT)
ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், தொழிலாளி. இவரது மனைவி புஷ்பலதா.
நேற்று காலை சிவகுமார் மளிகை பொருட்கள் வாங்க ஊத்துக்கோட்டைக்கு சென்றார். புஷ்பலதா அதே கிராமத்தில் நடக்கும் தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கு வீட்டின் கதவை பூட்டாமல் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சிவக்குமாரின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம், வெள்ளி, தங்க நகையை கொள்ளயடித்து தப்பி சென்று விட்டனர்.
சிவகுமார் வீட்டிற்கு திரும்பி வந்த போது நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், தொழிலாளி. இவரது மனைவி புஷ்பலதா.
நேற்று காலை சிவகுமார் மளிகை பொருட்கள் வாங்க ஊத்துக்கோட்டைக்கு சென்றார். புஷ்பலதா அதே கிராமத்தில் நடக்கும் தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கு வீட்டின் கதவை பூட்டாமல் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சிவக்குமாரின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம், வெள்ளி, தங்க நகையை கொள்ளயடித்து தப்பி சென்று விட்டனர்.
சிவகுமார் வீட்டிற்கு திரும்பி வந்த போது நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X