என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்17 Jan 2019 10:14 AM GMT (Updated: 17 Jan 2019 10:14 AM GMT)
செய்யாறு அருகே உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்மட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 50) கூலிதொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. முனுசாமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயக்க நிலையில் கிடந்த முனுசாமியை மீட்ட உறவினர்கள் செய்யாறு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முனுசாமி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு அருகே உள்ள கீழ்மட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 50) கூலிதொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. முனுசாமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயக்க நிலையில் கிடந்த முனுசாமியை மீட்ட உறவினர்கள் செய்யாறு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முனுசாமி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X