என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படையினர் ஆய்வு
Byமாலை மலர்1 Jan 2019 10:05 AM GMT (Updated: 1 Jan 2019 10:05 AM GMT)
திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம் ஆணையின்படி பொது வினியோக திட்டத்தை செம்மைப்படுத்தும் பொருட்டு கூட்டுறவுத் துறை அலுவலர்களை கொண்டு திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு நடத்தப்பட்டது.
முறைகேடுகள் செய்த விற்பனையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரேசன் கடைகளில் நடைபெறும் ஆய்வின் போது கடும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய விற்பனையாளர் மீது குற்றவழக்கு மற்றும் நிரந்தர பணிநீக்கம் போன்ற கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X