என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு
Byமாலை மலர்3 Dec 2018 5:59 AM GMT (Updated: 3 Dec 2018 5:59 AM GMT)
நாளை நடைபெற உள்ள ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார். #JactoGeo #HCMadurai
மதுரை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் லோகநாதன் என்பவர் இன்று மதுரை ஐகோர்ட் டில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்பு ஆஜ ரானார்.
அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தேர்வு பெரிதும் பாதிக்கும். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உங்கள் கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யுங்கள். பிற்பகல் 1 மணிக்கு அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம் என்றனர். #JactoGeo #HCMadurai
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் லோகநாதன் என்பவர் இன்று மதுரை ஐகோர்ட் டில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்பு ஆஜ ரானார்.
அப்போது அவர், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தேர்வு பெரிதும் பாதிக்கும். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உங்கள் கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யுங்கள். பிற்பகல் 1 மணிக்கு அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம் என்றனர். #JactoGeo #HCMadurai
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X