என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்1 Sep 2018 1:31 PM GMT (Updated: 1 Sep 2018 1:31 PM GMT)
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் பழனிவேல் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் வீடு கட்ட அதிக கடன் வாங்கி உள்ளார். எனவே குடும்பத்தினர் பழனிவேலுவை கண்டித்து உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.
இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் பழனிவேலுவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பழனிவேல் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X