என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெசன்ட்நகர் கடற்கரையில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. மனைவியிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்27 Aug 2018 9:11 AM GMT (Updated: 27 Aug 2018 9:11 AM GMT)
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜி.கே.பிள்ளை. டி.ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பொன்னாள்.
இவர் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பொன்னாள் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து பொன்னாள் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்பது பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜி.கே.பிள்ளை. டி.ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பொன்னாள்.
இவர் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பொன்னாள் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து பொன்னாள் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்பது பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X