என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து 14 பவுன் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்26 Aug 2018 12:35 PM GMT (Updated: 26 Aug 2018 12:35 PM GMT)
மதுரையில் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை தெற்கு மாசி வீதி கான்சாமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 42). இவர் தனது வீட்டின் பின்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 24-ந்தேதி வங்கியில் அடகு வைத்த நகை மற்றும் ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அதனை ஒரு பையில் வைத்து வீட்டில் உள்ள ஆணியில் தொங்க விட்டிருந்தார்.
இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்தபோது நகை-பணம் இருந்த பை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து தெற்குவாசல் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X