search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே பிளஸ்-2 மாணவி மாயம்
    X

    திருவள்ளூர் அருகே பிளஸ்-2 மாணவி மாயம்

    திருவள்ளூர் அடுத்த மண வாளநகர் அருகே பிளஸ்- 2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மண வாளநகர் அருகே உள்ள நுங்கம்பாக்கம் கிரா மத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ஜான்சி ராணி (வயது 17). அம்பத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 23-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே தந்தை சீனிவாசன் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். #tamilnews
    Next Story
    ×