என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
Byமாலை மலர்18 Aug 2018 7:40 AM GMT (Updated: 18 Aug 2018 7:40 AM GMT)
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #TNRain #HeavyRain
சென்னை:
தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலின் வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னகல்லார் 10 செ.மீ., வால்பாறை 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. #TNRain #HeavyRain
தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.
இந்தநிலையில் ஒருவாரமாக மிரட்டிய கனமழை நேற்று முதல் குறையத் தொடங்கி உள்ளது. நாளை முதல் இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில் அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலின் வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னகல்லார் 10 செ.மீ., வால்பாறை 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. #TNRain #HeavyRain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X