என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய கும்பல்
Byமாலை மலர்7 Aug 2018 10:10 AM GMT (Updated: 7 Aug 2018 10:10 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய கும்பலை போலீசார் மடக்கினர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் மேற்கே உள்ள கன்னிமார் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ராஜதானி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது 5 மாட்டுவண்டிகள் அணிவகுத்து வந்தது. உடனே போலீசார் மடக்கி சோதனைபோட்டதில் மணல் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மணல் கடத்தி வந்ததாக கொட்டப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 36), வரதராஜபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (60), ஆனந்த் (23), ராஜேஷ்(29), சுரேஷ் (35) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பிடிப்பட்ட அவர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X