என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் தடைசெய்யப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்
Byமாலை மலர்28 July 2018 8:24 AM GMT (Updated: 28 July 2018 8:24 AM GMT)
கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை சாய்பாபா காலனி கிருஷ்ணசாமி ரோடு பகுதியில் கடைகளுக்கு ஆட்டோ மூலம் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோவை சோதனை செய்தனர். சோதனையில் 200 கிலோ குட்கா இருந்தது. விசாரணையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கோவை கணபதியை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப்பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கோவை செல்வபுரம் சாவித்ரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் ரூ.1 லட்சத்து 114 ஆயிரத்து 400 மதிப்புள்ள சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். #tamilnews
கோவை சாய்பாபா காலனி கிருஷ்ணசாமி ரோடு பகுதியில் கடைகளுக்கு ஆட்டோ மூலம் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோவை சோதனை செய்தனர். சோதனையில் 200 கிலோ குட்கா இருந்தது. விசாரணையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கோவை கணபதியை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப்பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கோவை செல்வபுரம் சாவித்ரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் ரூ.1 லட்சத்து 114 ஆயிரத்து 400 மதிப்புள்ள சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X