என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவி கற்பழிப்பு: வாலிபருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்18 July 2018 7:28 AM GMT (Updated: 18 July 2018 7:28 AM GMT)
திருமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவியை மிரட்டி கற்பழித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குரு மகன் தங்கப்பாண்டி (வயது 30). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விட்டது.
சம்பவத்தன்று தங்கப்பாண்டி பக்கத்து வீட்டைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அப்போது அந்த மாணவியை மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது. இதற்கு உடந்தையாக அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் அழகர் (25) என்பவர் இருந்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி வில்லூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான தங்கப் பாண்டியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X