என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் காதலனுடன் பெண் ஓட்டம்
Byமாலை மலர்25 Jun 2018 2:04 PM GMT (Updated: 25 Jun 2018 2:04 PM GMT)
மதுரையில் மாயமான வாலிபர் காதலியை அழைத்து சென்று இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை:
சிந்தாமணி அருகே உள்ள கீழ்மதுரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது25). இவர் கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முத்துக்குமார் தனது உறவு பெண் மலர்விழி என்பவருடன் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்குள் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபர் மற்றும் பெண்ணை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X