என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் கார் மோதி டிஆர்ஓ டபேதார் பலி
Byமாலை மலர்21 Jun 2018 10:37 AM GMT (Updated: 21 Jun 2018 10:37 AM GMT)
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டி.ஆர்.ஓ. டபேதார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆர்.டி.ஓ.வாக பணியாற்றுபவர் சுரேஷ். இவரது டபேதாராக பணியாற்றியவர் ஆறுமுகம் (வயது 53).இவர் தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 18-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றார். குழந்தை ஏசு கோயில் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இதில் தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்த டபேதார் ஆறுமுகம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுபற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X